நரசிம்மரின் இந்த மஹாமந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் ஆனால் உண்மையான நம்பிக்கையோடு நரசிம்மரை வழிபடுவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்மரின் மஹாமந்திரம்: “உக்ரம்…
மந்திரங்கள்
துன்பங்களிலிருந்து நம்மை காக்கும் ஶ்ரீநரசிம்மர் மந்திரம்!
மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானமே போய் விடும் என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயில் கீழ்கண்ட துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும் உறுதியுடனும் மனம் உருகி…
ஆனை முகனின் 108 போற்றி! விநாயகர் அருளை பெறுங்கள்!!
ஆனை முகனின் 108 போற்றியை விநாயகர் சதுர்த்தி நாளில் படித்து அருளை பெறுங்கள்!!. 1.ஓம் அத்தி முகனே போற்றி 2.ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 3.ஓம் அம்மையே…
திரு எட்டெழுத்து மந்திரத்தின் மகிமை!
“நாவே எப்போதும் சொல் நாராயணா நாமத்தையே” 1.நாராயணா என்னும் மந்திரத்தை நாவால் உச்சரித்து, மனத்தால் தியானித்து இறைவனோடு இரண்டற கலந்தவர் இராமானுஜர் ஆவார். 2.நமோ நாராயணாய இது…
திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்? தெரிந்து கொள்ளுங்கள்!
இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர். சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது. அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே…
இந்த மந்திரத்தை ஆறுமுறை ஓதினால் ஈராயிரம் சிவநாமம் சொன்னதிற்கு சமம்!!
சிவமந்திரம்: “‘பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவ மஹாலிங்க மத்திய சுணாஸே”” மேலேயுள்ள இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள் இந்த…
வாழ்வை வளமாக்கும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!!
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!!! 1.ஓம் அம்மையே போற்றி 2.ஓம் அம்பிகையே போற்றி 3.ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி 4.ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி 5.ஓம்…
துன்பங்களை போக்கும் வராஹி அம்மன் காயத்ரி மந்திரம்!!
விடாது துரத்தும் துன்பங்களை போக்கும் வராஹி அம்மன் காயத்ரி மந்திரம். வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது…
செல்வம் பெருக.. ஶ்ரீவராஹி மூலமந்திரம்!!
ஶ்ரீவராஹி மூல மந்திரம் : 1,ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி: ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. 2,ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி ,…
ஸ்ரீராம நாம ஜெபத்தின் மகிமை!! ஜெய்ஶ்ரீராம்!
ஒரு ஊரில் வயதான ஒரு ஏழை பிரம்மச்சாரி இருந்தார். அவனுக்கோ கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ஶ்ரீராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே…