ஆன்மீகம் என்பது ஓடுகின்ற தண்ணீர்..அது மண்ணையும் மனிதனையும் வளமாக்கும் ! நாத்தீகம் என்பது தேங்கி கிடக்கிற குட்டை நீர்.. அது புழு பூச்சிகளை உருவாக்கி மண்ணையும் மனிதனையும்…
புராண பெரியோர்கள்
என்ன தவம் செய்தோமோ! தமிழ்நாட்டில் பிறப்பதற்கு?!
என்ன தவம் செய்தோம்! தமிழ்நாட்டில் பிறப்பதற்கு?! 1.திருவரங்கம்(ஶ்ரீ ரங்கம்) 2.திருக்கோழி(உறையூர்) 3.திருக்கரம்பனூர் 4.திருவெள்ளறை 5.திருஅன்பில் 6.திருப்பேர் நகர்(கோவிலடி) 7.திருக்கண்டியூர் 8.திருக்கூடலூர் 9.திருகவித்தலம்(கபிஸ்தலம்) 10.திருப்புள்ளம்பூதங்குடி 11.திருக்குடந்தை (கும்பகோணம்) 12.திரு…
மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், புகழ்பெற்ற கவிதைகளும்!!
சின்னச்சாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 (டிசம்பர் 11) மூல நட்சத்திரத்தில் எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதியார். இவரது இயற்பெயர்…
முற்பிறவியில் அசுரனாக இருந்த கர்ணன்!!
கர்ணனின் முற்பிறவி முற்பிறவியில் சகஸ்ர கவசன் என்ற ஓர் அசுரனாக இருந்தான் கர்ணன். இவன் தவம் செய்து பிரம்மாவிடம் வரம்பெற்று ஆயிரம் கவசங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் படி…
ஞானக்கண் பெற்ற கவிஞர் அந்தகக்கவி வீரராகவர்!!
பல்லவர்களின் நாடான தொண்டை நாட்டில் தோன்றியவர் வீரராகவர் என்ற புலவர். இவர் கண்பார்வையற்றவர்! ஆனால் சிறந்த இறை ஞானம் பெற்றவர் கண்பார்வையற்றவர், என்பதால் இவரை “அந்தகக் கவி”…
இராவணனுக்கு எதிராக படையை திரட்டிய தமிழ் மன்னன்!!
இராவணனுக்கு எதிராக படையை திரட்டிய உலகை வென்ற தமிழ் மன்னன்!! இராவணனுடன் போர்புரிய படையைத் திரட்டிய தமிழ் மன்னன்!! திருமாலின் திருவருளால் சேர அரசகுல வம்சத்தில் இராமரின்…
கவிச்சக்ரவர்த்தி கம்பர் வரலாறு!!
கவிச் சக்ரவர்த்தி கம்பர், நாகை மாவட்டம் தேரழுந்தார் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது தந்தையாரின் பெயர் ஆதித்தன் என்பதாகும். ஜெயங்கொண்டாரும் , ஒட்டக்கூத்தரும் இவரது சமகாலத்தவர்கள். பன்னிரண்டாம்…
கைகளால் தலைகீழாக நடந்து கைலாயம் அடைந்த அம்மையார்!!
காரைக்கால் அம்மையார் … கயிலாயத்தில், இறைவன் இருக்கும் புனித இடம் என்பதால் கால்களைப்பதிக்காமல், தனது கையால் ஊன்றி தலைகீழாக நடந்து, சிவபெருமானை அடைந்தார் காரைக்கால் அம்மையார் சிவபெருமானும்,…
செய்யும் தொழிலே தெய்வம் எப்படியும் காப்பாத்தும்.!!
பதிவிரதைக்கு முன் யோகியும் துரும்பே (மஹாபாரதக் கிளைக் கதை) . . . . . “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்ற வாக்கியமானது பழமொழியைப் போல மிகவும்…
என்ன தவம் செய்தோம் இந்துவாய் இம்மண்ணில் பிறப்பதற்கு?
என்ன தவம் செய்தோம் இந்துவாய் இம்மண்ணில் பிறப்பதற்கு? 1.திருவரங்கம்(ஶ்ரீ ரங்கம்)2.திருக்கோழி(உறையூர்)3.திருக்கரம்பனூர்4.திருவெள்ளறை5.திருஅன்பில்6.திருப்பேர் நகர்(கோவிலடி)7.திருக்கண்டியூர்8.திருக்கூடலூர்9.திருகவித்தலம்(கபிஸ்தலம்)10.திருப்புள்ளம்பூதங்குடி11.திருக்குடந்தை (கும்பகோணம்)12.திரு ஆதனூர்13.திரு விண்ணகர்14.திருநறையூர்(நாச்சியார் கோயில்)15.திருச்சேறை16.திருக்கண்ணமங்கை17.திருக்கண்ணபுரம்18.திருக்கண்ணங்குடி19.திருநாகை(நாகப்பட்டினம்)20.திருத்தஞ்சை மாமணிக்கோயில்21.திருநந்திபுர விண்ணகரம்(நாதன் கோயில்)22.திருவெள்ளியங்குடி23.திருவழுந்தூர்(தேரழுந்தூர்)24.திருச்சிறுபுலியூர்25.திருத்தலைச்சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)26.திருஇந்தளூர்27.திருக்காவளம்பாடி(திருநாங்கூர்)28.திருசீர்காழி29.திருஅரிமேய விண்ணகரம்(திருநாங்கூர்)30.திருவண்புருஷோத்தமம்(திருநாங்கூர்)31.திருசெம்பொன்செய்கோயில்(திருநாங்கூர்) 32.திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)…