எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்? எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால்…
பரிகாரங்கள்
சிவபெருமானுக்கு செய்யும் 24-அபிஷேகமும் அதன் பலன்களும்!!
சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும் தெரிந்து கொள்வோம். 1,பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும். 2,வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும். 3,பஸ்மத்தினால் அபிஷேகம்…
18 -வகையான அபிஷேகத்தின் பலன்கள்!!
18- வகையான அபிஷேகத்தின் பலன்கள்!! பதினெட்டு அபிஷேகங்கள்: 1,தீர்த்த அபிஷேகம் –மனசுத்தம் 2,எண்ணெய் –பக்தி 3,பால் அபிஷேகம் –சாந்தம் 4,நெல்லிப்பொடி –நோய் நிவாரண்ம் 5,தயிர் –உடல் நலம்…
மிகசக்தி வாய்ந்த லட்சுமி ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்!!
நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும். மாதா நரசிம்ஹ: பிதா நரசிம்ஹ: ப்ராதா நரசிம்ஹ:…
வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதால் இவ்வளவு நன்மை இருக்கா!!
“திருவிளக்கு எரிந்த வீடு வீணாய்ப் போகாது.” தினமும் வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு நன்மை இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு…
அட்சயதிருதியை அன்று என்ன தானம் செய்தால் செல்வம் பெருகும்!
குடும்பத்தில் செல்வம் கொழிக்க அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றி பார்ப்போம். 1.அஸ்வினி: *கதம்ப சாதம்தானம். *ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.…
பிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்!!
ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகாபுண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பிரதோஷ நாளில், நந்திதேவரையும்…
சனிபிரதோஷ நாளில் சிவ நந்தியை தரிசனம் செய்தால் என்ன பலன்
சனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவன் நந்தியை தரிசிக்கும் வரை உணவுகளை தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்தால் “சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான…
கோவிலில் வலம் வருகையில் உச்சரிக்கும் மந்திரம்
கோயில் வலம் வருகையில்! “யானி கானி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச தானி தானி விநச்யந்தி பிரதக்ஷிண பதே பதே” அறிந்து பிழை செய்வதால் ஏற்படுகின்ற துன்பங்கள் ஒருபுறம்;…