“ஐயா சிவசிவ! சிவசிவ! அரகர! அரகரா! என்பதே நாடார் குல மக்களின் தாரக மந்திரம்.! பாகம்-1 முன்னுரை குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த காலகட்டத்தில், (182…
தெய்வீக அவதாரங்கள்
1000 ஆண்டுகளாக ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராமானுஜர்! பற்றி பலரும் அறியாத தகவல்கள்!
1000 ஆண்டுகளாக ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராமானுஜர்! பற்றி பலரும் அறியாத தகவல்கள்! ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஶ்ரீபெரும்புதூரில் 1,017 ஆம் ஆண்டில் சித்திரை மாதம், திருவாதிரை…
உங்கள் குலம் தழைக்க வேண்டுமா! இதை படிங்க முதல்ல!
உங்கள் குலம் தழைக்க வேண்டுமா! இதை படிங்க முதல்ல! குலம் தழைக்க வேண்டுமா! குல தெய்வத்திற்கு கோயில் எழுப்புங்கள்! ஏன் தெரியுமா? குலதெய்வத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு…
ஶ்ரீராமனின் உயிர்ச் சகோதரர்கள்!!
இலட்சுமணரின் சகோதரப்பாசம். தெய்வமே மனிதனாக அவதரித்து வாழ்ந்து காட்டிய இராமாயணத்தில் சகோதரப் பாசம் மிக அருமையாகக் காட்டப்பட்டுள்ளது. தரசரதன் மதலையாக (குழந்தையாக) மூன்று தம்பிகளுடன் அவதரித்த ஶ்ரீராமர்,…
இந்த மந்திரத்தை ஆறுமுறை ஓதினால் ஈராயிரம் சிவநாமம் சொன்னதிற்கு சமம்!!
சிவமந்திரம்: “‘பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவ மஹாலிங்க மத்திய சுணாஸே”” மேலேயுள்ள இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள் இந்த…
அத்திகிரி வரதரை பற்றி பலரும் அறியாத அரிய தகவல்கள்!!
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை மொத்தம் 48 நாட்கள் அத்திகிரி வரதர் தரிசனம் செய்யலாம். ஒன்றல்ல, இரண்டல்ல. தொடர்ந்து 40 ஆண்டுகளாக கோவில் குளத்து…
அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?
இலங்கை அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அசோகவனத்தில் சீதா பிராட்டியாரிடம் ராமதூதனாக சென்ற…
ஆறுமுக சிவன்!! ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகம்!!
ஆறுமுக சிவன்!! ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகம் கொண்ட சிவபெருமான் சிவபெருமானுக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒரு பக்கத்துக்கு ஒரு முகம் என்ற அடிப்படையில் அவருக்கு ஆறுமுகங்கள்.…
108 அடி உயர மஹாவிஷ்ணு சிலை பெங்களூர் வந்தது!!
தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். 108 அடி உயரத்தில் 350 டன் எடை கொண்ட…
ராதே கிருஷ்ணா என்று சொல்ல என்ன காரணம்!!
ராதையின் கண்ணன்: மஹாவிஷ்ணுவிற்கு மூன்று மனைவியர் உண்டு; மஹாலஷ்மி, பூமாதேவி, நீளாதேவி. தேவர்களும் , அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தப் பொழுது ,அதிலிருந்து தோன்றியவள் மஹாலட்சுமி. பிரபஞ்சம் முழுமையுமே…