அழகர்கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது!! அலங்காநல்லுார் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிதிருவிழா ஆக., 7-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடி பிரமோற்ஸவ தேரோட்டம் நேற்று நடந்தது.…
திருவிழாக்கள்
அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசன தேதி மாற்றம் – நிர்வாகம்!!
காஞ்சிபுரத்தில் இப்போது அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தருகிறார், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 17 வரையில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என்று காஞ்சி…
வரதரை தரிசிக்க VIP-யாக இருந்தாலும் 2-கிலோமீட்டர் தூரம் வரிசைல நிற்கனும்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் இன்றோடு 13-வது நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதுவும்…
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க வருகிறார்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க வருகிறார்! காஞ்சிபுரம் இரண்டு நாள் பயணமாக வருகிற வெள்ளிக் கிழமை 12 ம் தேதியில் குடியரசுத் தலைவர் தமிழகம்…
அத்திவரதரை தரிசிக்க 6-சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
அத்திவரதரை தரிசிக்க 6-சிறப்பு ரயில்கள் இயக்கம்!! அத்திகிரி வரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. காஞ்சிபுரம்…
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் சேவையில் கடும் கூட்ட நெரிசல்!
மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் சேவை. கடும் கூட்ட நெரிசல்!! மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிக…
அத்திகிரி வரதர் தரிசன நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது!!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திகிரி வரதரை, வருகிற 11ஆம் தேதிவரை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம்…
அத்திவரதரை மீண்டும் காண 2059 ஆம் ஆண்டு வரை காத்திருக்கணும்!
அத்திவரதரை மீண்டும் 2059 ஆம் ஆண்டு தான் பார்க்க முடியும்! வாய்ப்பு கிடைக்குமா.! திருவரங்கம், திருப்பதிக்கு எல்லாம் முந்தைய புராணச் சிறப்பு கொண்டது காஞ்சி வரதராஜப் பெருமாள்…
ரூம் இல்லை! வாகனம் அனுமதி இல்லை! வெளியூரில் இருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கவனிக்க!!
ரூம் இல்லை! வாகனம் அனுமதி இல்லை! வெளியூரில் இருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கவனிக்க!! காஞ்சிபுரம்: வெளியூர் பக்தர்களுக்கு முதல் இருநாட்கள் மட்டுமே பக்தர்கள் கூட்டம்…
1979-க்கு பிறகு அத்திகிரி வரதர் சயனகோலத்தில் சேவை சாதித்தார்!
40-ஆண்டுகளுக்கு பிறகு அத்திகிரி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்! இன்று காலை 40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் காண கண்கோடி வேண்டும் இன்று…